திருகோணமலையில் தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா...
திருகோணமலையில் அதிகளவானோர் கைது?
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகமானோனர் மொனராகலை, திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களை...
இந்தியர்களை இலங்கையில் தனிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கு அனுப்பும் மாபியா குழு
இணையத்தளத்தின் ஊடாக விளம்பரமொன்றை வெளியிட்டு, இந்திய பிரஜைகளை இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளமை...
சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் தயாரா?
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பிலான எந்த சவால்களையும் எதிர்க்கொள்வதற்கு அரசாங்கம் சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும்இ வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை மூட தீர்மானம்.
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான,...
கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை
சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை...
ரிஷாட் மற்றும் அவரது சகோதரரையும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்’ தனியொரு மனிதராகப் போராட்டம்
ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி வவுனியாவைச் சேர்ந்த மௌலவி முனாஜித்தினால் தொடர் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய...
கிண்ணியா விபத்தில் 9 வயது சிறுமி பலி
கிண்ணியா பிரதேச அரை ஏக்கர் - காக்காமுனை வீதியில் இன்று (26) இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான் ஒரே வருடத்தில் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன்-ஜீவன் தொண்டமான் பெருமான்
நான் வந்து ஒரு வருட காலம் தான் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் இன்னமும் உங்கள் வீட்டில் இருக்கும் நீங்கள் போய் எடுத்து பாருங்கள். ஆயிரம் ரூபா...








