தீர்மானம் மிக்க வாரமாக எதிர்வரும் வாரங்கள் அமையும்
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானம் மிக்கதாக அமைந்திருக்கும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பொதுமக்கள் வீடுகளிலேயே...
ரிஷாட் கைது தொடர்பில் மனோ கணேசன் கண்டனம்
ரிஷாத் பதுர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிக்கள் ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. இவற்றை மூலம் இன்றைய அரசு, எதிர்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நாட்டின்...
யாழ்.விபத்தில் 15 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர்.
கைதடிப் பக்கமிருந்து மணல் ஏற்றிச்...
பாடசாலைகள் மூடுப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
சகல பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் சுகாதார வழிகாட்டியினை பின்பற்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் அதிபரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள...
திருகோணமலையில் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் 19 வைரஸ் பரவுவதற்கான அதிகளவு சாத்தியக்கூறு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் அதிகளவிலான...
பிரதேச சபை உறுப்பினரின் வியாபார தளமும்,வீடும் முற்றாக எரிந்து நாசம்!
பியகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வியாபார ஸ்தலமும் வீடும் மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்தன.
பியகம பிரதேச சபையின் ஸ்ரீலங்கா...
11 பாடசாலை மாணவர்களை கடத்தி கடலில் போட்டனர்;பரபரப்பை கிளப்பிய சரத் பொன்சேகா
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட்...
உயிரிழந்தவர்கள் போலவே, நீதி கிடைக்காத மட்டக்களப்பு தேவாலயம்
உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுவெடிப்பில் அழிவடைந்த மூன்று தேவாலயங்களில் இரண்டு தேவாலங்கள் அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டு, நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், கிழக்கில் உள்ள மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர்...
குடும்ப பெண் ஒருவர் செய்த கேவலமான காரியம்
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பெண் ஒருவரை பொலிசார் நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர்.
வவுனியா போதை ஒழிப்பு பிரிவுப் பொலிசாருக்கு...
குடிமகன்களுக்கு விரைவில் வைக்கப்படவுள்ள ஆப்பு
போதைப்பொருட்களை பாவித்த பின்பு வாகனங்களை செலுத்துவோரை கண்டுபிடிக்க உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நவீன வகை உபகரணங்களை வாங்குவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப்...









