அரச நிறுவனங்களில் நேரடி கண்காணிப்பு அவசியம்

0
பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரச நிறுவனங்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்துகொள்ள முடியாது என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0
நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ...

கோட்டாபய அரசின் முடிவுக்கு நாம் கட்டுப்படமாட்டோம்! ஜே.வி.பி அதிரடி

0
திட்டமிட்டபடி இந்த ஆண்டும் மே தினப் பேரணியை நடத்தவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அதில் கலந்துகொண்டு...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்–மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை!

0
ஈஸ்டர் தாக்குதலின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு, தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, இலங்கை முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி,...

யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதி

0
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினரை அச்சுவேலி காவல்துறையினா் கைது செய்துள்ளனர். வல்லைச் சந்தியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர்...

திருமதி உலக அழகிப்பட்டத்தை தியாகம் செய்த கரோலின் ஜூரி

0
2020ஆம் ஆண்டுக்கான புதிய உலக திருமதி அழகுராணியாக அயர்லாந்து நாட்டு திருமதி அழகி கேட் ஷிண்டர் முடிசூட்டப்படவுள்ளார். உலக திருமதி அழகுராணி பட்டத்தையும் மகுடத்தையும் தாமாக...

இணையதளம் பயன்படுத்துவோருக்கான அதிரடி தகவல்!

0
இணையத்தளங்களூடாக பகிரப்படும் பொய்யான, மக்களை திசைதிருப்பும் வகையிலான வதந்திகள் குறித்து தேவையான நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இணையத்தளங்களூடாக முன்னெடுக்கப்படும்...

சற்றுமுன் கைதான விஜயதாஸ ராஜபக்ஸவின் மகன்-நடந்தது என்ன?

0
பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவின் புதல்வரான ரகித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

கொழும்பில் மீண்டும் புதிய கொரோனா கொத்தணி !

0
மஹரகம, பமுனுவ பிரதேசத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த துணிக்கடையில் பணிபுரியும் 46 நபர்களுக்கு பி.சி.ஆர்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியேறும் தினம் அறிவிப்பு

0
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Follow us on Facebook

1,682FansLike