அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை!
அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானவை என்பதால் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வேலைக்கு வருபவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க...
620 உயிர்களை காவுக்கொண்ட வாகன விபத்துக்கள்
இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதி வரை வாகன விபத்துக்களினால் 620 பேர் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
பிரதமருடனான சந்திப்பில் கடும் வாய்தர்க்கம்?
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில், அலரிமாளிகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்றில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழப்பு
நீராவிப்பிட்டி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியை...
திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
அடிப்படைவாத பயிற்சி பெற்ற 350 இஸ்லாமியர்கள் நடமாடுவதாக தகவல்-இதுவரையில் எத்தனை பேர் கைது?
தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 15 அடிப்படைவாத அமைப்புக்களில் சுமார் 350 இஸ்லாமிய இளைஞர் யுவதிகள் அடிப்படைவாத, வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்...
கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 21 புதன்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது .
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் 2 வது...
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (19) மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு வீதிப் போக்குவரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்
கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனை நிகழ்வுகளின் காரணமாக, தேவாலயத்திற்கு அண்மையிலுள்ள சில வீதிகளில் நாளை (20) மாலை 4 மணி முதல் மறுநாள்...
இலங்கை கிறிஸ்தவ தேவாலயங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் 21ம் திகதி...









