வெற்றிக்கு வித்திடும் நாள்- 19/04/2021
மேஷம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள்...
திருகோணமலையில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருகோணமலையில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி...
அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்
தலங்கம -ஹீனடிகும்புர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து 500 கிராம் ஹேரோயின்...
ரூ. 5000 கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான புதிய தகவல்
ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.
கிண்ணியா பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி வீதியில் குறிஞ்சன்கேணி களப்பினூடாக பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது.
இந்தப் பாலம் கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா...
இலங்கையில் தொடரும் அட்டூழியங்கள்
பேஸ்புக் ஊடாக அறிமுகமான 13 வயதான சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலி பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக...
காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகனும்!
ஹல்துமுல்லை –களுபஹன பகுதியில் நீரில் மூழ்கி காணாமல் போன இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் நேற்றைய தினம் இவ்வாறு நீரில்...
விசேட அதிரடி படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் − பருத்தித்துறை − முள்ளி பகுதியில் விசேட அதிரடி படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக...
மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று விவசாயிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்
குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, இந்த...
மைத்திரிபால சிறிசேனவின் அரசுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்
நாட்டில் இம்முறை மே தினத்தை தனியே கொண்டாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான சுதந்திரக்கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைவாக, இந்த முடிவினை வரும்...









