சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீமுக்காக வீடு நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் சிங்கள சகோதரர்கள்
ஸஹ்ரான் ஹாசிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் வாழ்ந்து வரும் மாவனெல்லையைச் சேர்ந்த ராஸீக் முஹம்மத் தஸ்லீமின் குடும்பத்திற்கு வீடொன்றை...
இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40...
மக்களின் அமோக ஆதரவுடன் கொள்கை மாறா அரசியல் பயணம் தொடரும்
கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்குவதற்கு தயாராகிவிட்டனர்.
எனவே, மக்களின் ஆசியுடன் மக்களுக்கான...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக கால அவகாசம் கோரினார் கருணா
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக முடியாது என கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சட்டத்தரணிகளூடாக அறிவித்துள்ளார்.
சுகயீனம் காரணமாக தனக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்...
இரு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 45 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைப்பு
அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 45 பேர் வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இன்று மதியம் கொண்டு வரப்பட்டு தங்க...
அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது
அரசியலமைப்பு பேரவை நாளை (24) கூடவுள்ளது.முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜேதுங்க குறிப்பிட்டார்.
இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள்
நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப்...
உயர்தரப் பரீட்சைக்கான திகதி குறித்து பரிசீலிப்பதற்கு குழு
உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த தமது தலைமையில் இந்தக் குழு செயற்படவுள்ளதாக...
மன்னிப்பு கோரினார் சஜித்
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தேர்தல் மேடை ஒன்றில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்பாக நிகழ்த்திய உரைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோரியுள்ளார்....
மத இனவாத வெறியாட்டம்: இந்து ஆலயம் உடைப்பு
மன்னார்-யாழ் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம் இனம் தெரியாத நபர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.









