கருணா அம்மானை சிறைக்கு அனுப்புமாறு வலியுறுத்தல்
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை ளெியிட்டு வருகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும்...
வெலிசறை முகாமை மீளத் திறக்கத் தீர்மானம்
வெலிசறை கடற்படை முகாமை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெலிசறை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராவார்.
வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களுக்கோ தமிழர்களுக்கோ ஒரு அடி கூட சொந்தம் இல்லை
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் ஒர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு , கிழக்கு தமிழ்பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில்...
5000 ரூபாவிற்காக அலைக்கழிக்கப்படும் ஹட்டன் மக்கள்
5000 ரூபா கொடுப்பனவிற்காக தாம் அலைக்கழிக்கப்படுவதாகவும் முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் ஹட்டன் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் சமுர்த்தி அலுவலகத்திற்கு சென்ற பின்னர்...
ரயில் முன் பாய்ந்த இளம் ஜோடி !
மலையக ரயில் வீதியின் ஹாலிஎல மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 177, 4/3 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இரண்டு பேர் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
தமிழர் பிரதேசத்தில் வலையில் சிக்கிய அதிசயமீன்..!
கூரல் எனும் பெயரிடப்பட்ட மீனையே இங்கு காண்கிறீர்கள். 27 கிலோ கிராம் நிறையுடைய இம் மீன் நேற்றைய நாளில் 247, 000 ரூபாவுக்கு விலை போனது.
ஐ.தே.கவின் காலத்திலேயே தொல்பொருட்களை அடையாளமிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின : வியாழேந்திரன்!
ரணிலின் ஆட்சிகாலத்திலிருந்தே கிழக்கில் தொல்பொருட்களை அடையாளமிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று...
யாழில் இராணுவத்திடமுள்ள காணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படையினரால், 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய...
பௌத்த ஊக்குவிப்புப் போர்வையில் வடக்கு கிழக்கை சிங்கள பகுதிகளாக மாற்றுவதே நோக்கம் – சம்பந்தன்
பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் என ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.









