சுய கெளரவமுள்ள முஸ்லிம்கள் ராஜபக்ச அரசை ஒருபோதும் ஆதரிக்கவே மாட்டார்
"முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்மானமுள்ளவர்கள், சுய கௌரவமுள்ளவர்கள்.
ராஜபக்ச அரசு ஜனாசாக்களை எரிப்பதற்கு முன்வந்திருப்பதன் காரணமாக இந்த ஆட்சியை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாகும்."-...
ரம்ஸி ராஸிக்கின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்!
எந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள சுயாதீன முஸ்லிம் எழுத்தாளரை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருணாவுக்கு தண்டனை வழங்குவதாக சஜித் தெரிவிப்பு!
தாம் பாராளுமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முன்னாள் பிரதி அமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவுக்கு தண்டனை வழங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்....
உணவிற்காக வேட்டையாடப்படும் மயில்கள்!!
மொரகஹாகந்த காட்டுப் பகுதியில் வாழும் மயில்களை வேட்டையாடி, அவற்றை உணவகங்களுக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையில் திட்டமிட்ட குழுவொன்று ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பயிர் நிலங்களை...
கொரோனா வெற்றி கொண்ட நாடாக இலங்கையை ஏற்க மறுத்த ஐரோப்பிய ஒன்றியம் !
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றில் வெற்றி பெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கள் நுழைய அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையின் பெயரை...
கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தேரரின் சடலம்!
இந்துருவ, மகா-இந்துருவ பகுதியில் 73 வயது தேரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் அப்பகுதியில் உள்ள ஒரு விகாறையின் தலைவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முகக்கவசம் அணியாதோருக்கு எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் பொது இடங்களில் முகக்கவசமின்றி நடமாடிய 1,280 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் முக்ககவசமின்றி நடமாடுவோரை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் நேற்று...
கருணா அம்மான் மீது யுத்த குற்றம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் மீது யுத்த குற்றம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் சிரேஷ்ட சட்ட...
முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கை!
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஸ்தாபக தலைவர் அமரர். செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாக என்னை பார்க்காவிட்டாலும் கங்கானி கருப்பையாவுடைய கொள்ளு பேரனாக தன்னை பார்க்குமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்...
இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள அவரது...









