மூன்று நாட்களில் மூன்று தமிழ் படுகொலைகள்!
உள்நாட்டு யுத்தம் எப்போதும் பூமியில் வாழும் ஒவ்வொரு குழுவிற்கும், தேசியவாத அல்லது கருத்தியல் ரீதியான தீங்கு விளைவிக்கும்.
அங்கே ஆரம்பத்தில், சேதத்தின் அளவை அதிகாரத்தின் சமத்துவமின்மையால்...
நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிய திருடா்கள்
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த 4 திருடா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...
எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்
இனி வருகின்ற நாட்களில் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளதாக உயர் மட்ட தகவல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்தோடு கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள்...
CCTV யில் சிக்கிய கோர விபத்து
வௌ்ளவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய ஹெல்லொக் வீதியில் இடம்பெற்று விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாமன்கடையில் இருந்து மாயா சுற்றுவட்டம் திசையில் பயணித்த வாகனம் ஒன்று எதிர்...
தொற்றாளர்களின் எண்ணிக்கை 1887 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1887ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...
சட்டவிரோத சுவரொட்டி, பதாகைகளை அகற்றும் பணி ஆரம்பம்
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் இன்று (14)...
திருகோணமலையில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி மீட்பு
திருகோணமலை நகரில் சிறுமியொருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைத் தேடி பொலிஸார் சுற்றிவளைப்பை ஆரம்பித்துள்ளனர்.
8 வயதான குறித்த சிறுமி இன்று காலை தமது இரு...
இரு தினங்களில் தேர்தல் ஒத்திகை
தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும் 13, 14 ஆம் திகதிகளில், 15 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணையார் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
15 நாய்களை விஷம் வைத்துக் கொன்ற நபர் கைது!
வவுனியா – மாமடு பகுதியில் நபர் ஒருவர் தனது மாட்டை கடித்தமைக்காக 15 நாய்களை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.
குறித்த நபரது மாடு...
மிருசுவிலில் வாள்வெட்டுக்குழுவின் அராஜகம்!
யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது நேற்று (11) இரவு வாள்வெட்டுக் குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்...









