கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு, தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழில் சங்கிலிய மன்னனின் 401 வது நினைவு அஞ்சலி
சங்கிலிய மன்னனின் 401 வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலிய மன்னனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி...
60 தமிழ் வேட்பாளர்கள் பதுளை மாவட்டத்தில் போட்டி!
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக ஒன்பது உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 288 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
ரணிலின் வியூகம் சஜித்துக்கு சூன்யம்
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத் தலைமை வேட்பாளரான நிதி மற்றும் ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு எடுத்த முடிவு தொடர்பில், ஐக்கிய...
உலக சமாதான சுட்டியில் 77ம் இடம் இலங்கைக்கு
2020ம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 77வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 72வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில்,...
கிளிநொச்சியில் ‘கொரொனா’ வைத்தியசாலைக்கு எதிர்ப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை மாற்றும் நடவடிக்கைக்கு அக்கராயன் பொது அமைப்புகள் எதிர்ப்பு.
இன்று...
திருகோணமலையில் சுகாதார சீர்கேடு குற்றச்சாட்டில் மூடப்பட்ட பிரபல உணவகம்
திருகோணமலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதியின்றி உணவகத்தை நடாத்தி சென்ற உணவக உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும், 14 நாட்களுக்கு கடையை மூடுமாறும் திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அகில இலங்கை சுயதொழில் முயற்சியாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத் தலைவர் கொலை
அகில இலங்கை சுயதொழில் முயற்சியாளர் தேசிய முச்சக்கரவண்டிச் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன, மிரிஹான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்...
கருப்பு வேனில் சிறுவனை கடத்திய பொலிசார் !
கருப்பு வேனில் ஒரு சிறுவனை பொலிசார் கடத்திச் சென்றுள்ளனர்.பாதுகாப்பற்ற நிலையில் வீட்டில் இருந்த இரண்டரை வயது குழந்தைக்கு பாதுகாப்பாக இருந்த குழந்தையின் சகோதரரான பாடசாலை மாணவனை சிறு குற்றம் செய்ததாக...
திருகோணமலையில் சிக்கிய திருட்டுக் கும்பல்
திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இரு இடங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து களவு போன பொருட்கள் மீட்கப்பட்டு...









