மேலதிக வகுப்பு ஆரம்ப தினத்தில் மாற்றம்
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான திகதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அனுமதிக்கப்பட்டிருந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி, ஜூன் மாதம் 29 ஆம்...
மேலும் அதிகரித்த தொற்றாளர்கள்
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1863 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 1861 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இரண்டு பேர்...
பாடசாலையும் சமூக உறவும்…!
பாடசாலையும் சமூகமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவிற்கு நெருங்கிய தொடர்பை உடையனவாகும்.அதாவது ஒரு சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தில் உள்ள பாடசாலையிலும், அதேபோல் ஒரு பாடசாலையின் வளர்ச்சி அது அமைந்துள்ள சமூகத்திலும்...
சற்று முன்னர் பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
பபொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
சேதமான கருணாவின் உருவ விளம்பர பதாகை
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் இன்று...
யாழில் மீண்டும் கொரோனா பரவுமா ?
யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில், இந்தியாவுக்கு திரும்பிய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து அதிகளவில் பதட்டமடைய அவசியமில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்...
யாழ். நாக விகாரை மர்ம நபர்களால் சேதம்
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியிலுள்ள நாக விகாரை மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை இநத சம்பவம் நடந்தது.இந்த சம்பவத்தையடுத்து நாக...
பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை
பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கொஸ்கொட தாரக்க, கௌத்தம், சூசை மற்றும்...
இலங்கையில் நவகோடி சித்தர்கள் தவமிருக்கும் ஆதிகால அதிசய முருகன் ஆலயம்!
மொனராகல மாவட்டத்திலுள்ள யால சரணாலயத்தின் மத்தியில் கபில்வத்தை அல்லது கபிலித்தை என கூறப்படுகின்ற இடம் உள்ளது.
அங்கு மிகவும் பழமையான சக்திவாய்ந்த அதிசயமான ஒரு...
இலங்கையில் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு
இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தேசிய...








