5,000 ரூபாய் கிடைக்காதமையால் வீதி மறிப்பு
வட்டவளை பிரதேசத்தின் ஏழு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 100க்கு மேற்பட்டோர், அரசாங்கத்தால் வழங்கப்படும் 5,000 ரூபாய் நிதி தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறி, ஹட்டன்-கொழும்பு - பிரதான வீதியை மறித்து,...
திருகோணமலையில் கவனிப்பார் அற்றுக் கிடக்கும் சுகாதார நிலையம்
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கற்குழியில், 04 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கவனிப்பார் அற்று, காடு மண்டியிட்டுக் காணப்படுவதாக, பிரதேச...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டியை கொள்ளையிட்டது வைத்தியரா?
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணப் பெட்டியினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் ஒரு வைத்தியர் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
ஜூன் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவு : உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது
ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவடைவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும் என அமைச்சர்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண் உயிரிழப்பு!!
ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.
எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இவரின் இரத்த...
யாழ். நோக்கி பயணித்த கார் விபத்து
வவுனியாவில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த கார் இன்று...
இவ்வார இறுதிக்குள் ரூ. 5,000 கிடைக்கும்
அரசாங்கத்தால் வழங்கப்படும் ரூ.5000 கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு, இவ்வார இறுதிக்குள் உரிய கொடுப்பனவு வழங்கப்படுமென, சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் ரூ.5000...
தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1849 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு!
கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது சேவையின் சுயாதீனத் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில்,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு எத்தனிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புதிதாக...
கொரோனா காரணமாக இருவர் தற்கொலை
கொரோனா பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக சின்னத்திரை நடிகர் நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள்...








