கொரோனாவிடம் தோல்வியடைந்த அரசாங்கம்
கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாகமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்கன பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா தொற்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு...
நாளையும் தேர்தல் திகதி தீர்மானிப்பது சாத்தியமில்லை
பொதுத்தேர்தலை நடத்தும் திகதி நாளை அறிவிக்கப்படும் என உறுதியாக கூற முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின்...
திகதி அறிவிப்பு தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய
பொதுத் தேர்தலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை தேர்தலுக்கான திகதி அறிவிக்க இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து வரையறை நீக்கம்
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது.
நாளை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியும்...
தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1814 ஆக உயர்வு
நாட்டில் இன்று இதுவரையான காலப்பகுதியில் 13 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் கடற்படையினர் 09 பேரும் வௌிநாட்டிலிருந்து வருகை தந்த நால்வரும் அடங்குவதாக அரசாங்கத் தகவல்...
ரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலில் நடப்பது என்ன?
ரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலின் தற்போதைய முகாமையாளரின் செயற்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தன்னிச்சையான முறையில் ஆள்குறைப்பு செய்துள்ளார் என்றும், புனித பூமியாக...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 பேராக உயர்வடைந்துள்ளது.
மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா...
சற்று முன் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் நாளைய தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு ...
திருடிய ஆட்டை பற்றைக்குள் வீசிய திருடர்கள் சிக்கினர்
மட்டக்களப்பு - பிள்ளையாரடி பிரதேசத்தில், காணியொன்றில் மேச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை, திருடி, கொலை செய்து, உரைப் பையில் எடுத்துச் சென்றவரை, நேற்று (04) கைது செய்ததுடன், திருட்டுப்போன...
இன்று ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம்: யாரெல்லாம் இதை பார்க்கலாம்..?
இன்று வெள்ளிக்கிழமை பொசன் பௌர்ணமி தினத்தில் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் நிகழப்போகிறது.
ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகும். இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி...








