கடற்படையினருக்கு திடீரென கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன ?
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கடற்படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான காரணத்தை கடற்படை பேச்சாளர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களினால் தெரிவு செய்யப்பட்ட கடற்படையினருக்கு...
இலங்கையில் வெட்டுக்கிளிகள் குறித்து வெளியிடப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்
பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் இலங்கையின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய திணைக்களம் மிகமுக்கிய...
மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று
COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 33 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அமற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1782 ஆக அதிகரித்துள்ளது.
திருகோணமலையில் நெற்கதிர்களை அழிக்கும் புதிய குருவியினம்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்களில் காணப்படும் நெற்கதிர் விளைச்சல்களை குருவி இனமொன்று அழித்துள்ளதாக தெரியவருகிறது.
இவை...
நேற்று பதிவான 66 பேர் குறித்து வெளியான தகவல்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 66 பேர் நேற்று (03) பதிவாகியுள்ளனர்.
35 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், இவர்களில் 14...
மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1710ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருமலையில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உயிரிழப்பு
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (03)...
தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
நேற்றைய 10 பேர் குறித்து வெளியான தகவல்
நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானவர்கள் என இனங் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி...
ஹிஸ்புல்லாவின் பதவி பறிப்பு:வெளியாகியது காரணம்
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழக்கின் இறுதி தீர்ப்பு இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் நீதி மன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டது
இதில் ஹிஸ்புல்லா அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது







