அதிக வேகத்தால் பலியான இளைஞன்

ஹட்டன் பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த உந்துருளி ஒன்று பாதுகாப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹட்டன்-டன்பார்...

மேலும் 11 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1117ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1106பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டார்.

மாவட்ட ரீதியாக சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் பலி…..!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புபொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த மாணவன் முதலாம்...

1085 ஆக அதிகரித்த எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1085ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1078 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 07 பேர் அடையாளம்...

ஊரடங்கு பற்றிய மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை...

இலங்கையிலுள்ள இந்திய மக்கள் நாடு திரும்ப சந்தர்ப்பம்

வெளிநாடுகளிலுள்ள இந்திய பிரஜைகளை தாயகத்திற்கு அழைத்துவரும் நோக்கில் “வந்தே பாரத்” செயற்திட்டம் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இலங்கையிலுள்ள இந்தியப் பிரஜைகளை அழைத்துச் செல்வதற்காக இந்திய...

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிரசவித்த பெண்

அம்பாறை - கல்முனை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், கோமாரி பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணொருவர், ஒரே சூலில் 03 சிசுக்களை, நேற்று (21) பிரசவித்துள்ளார்.

திருகோணமலையின் பிரபல ஆசிரியர் தனிமைப்படுத்தலில்.

கடந்த வெள்ளி 15.05.2020 அன்று உப்புவெளி அலஸ்தோட்டம் பகுதியில் பிரபல விடுதியில் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர்...

நாடளாவிய ரீதியில் இரு நாட்களுக்கு ஊரடங்கு அமுல்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மே 24 மற்றும் 25 ஆகிய இரு...

திகாம்பரத்தின் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் இ.தொ.காவில் இணைவு

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் செவனையா லெட்சுமணன் இன்று(21) இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.

Follow us on Facebook

1,682FansLike