குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
இன்றைய தினம் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 781ஆக...
தமிழீழ சைபர் படையணியால் முக்கிய இணையத்தளங்களில் சைபர் தாக்குதல்
இலங்கை அரசாங்கத்தின் இரண்டு பிரதான இணையதளங்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் சைபர் அணி என அடையாளப்படுத்தப்படும் தரப்பொன்றினால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநிர்வாக அமைச்சின் இணையத்தளம்...
சற்று முன் வெளியான விசேட அறிக்கை
உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நுவரெலியா நிர்வாக மாவட்டத்திற்குற்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரங்கு...
மஸ்கெலிய பகுதியில் பிடிபட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு
மஸ்கெலியா பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வலை ஒன்றில் கடந்த 26ஆம் திகதி உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை இன்று (29) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!
இன்று (27) நள்ளிரவு முதல் மூன்று வகை அரிசிக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை அமுல்ப்படுத்தப்படுகிறது.
இதன்படி,
நாட்டரிசி – 96சம்பா –...
இலங்கையில் 10 வது மரணம் பதிவு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் 10வது மரணம் பதிவாகியுள்ளது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில்...
நாடு திரும்பிய பெண் திருகோணமலையில் திடீரென உயிரிழப்பு
குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை...
இதுவரை ஹோட்டல்களைத் திறக்க அனுமதியில்லை
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் உணவு விநியோகிக்கும் இடங்கள், சுகாதார தரப்பினர் ஆலோசனைகளுக்கமைய மாத்திரமே திறக்கப்படுமென, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஹோட்டல்கள்,...
300 கடற்படையினர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றுக்குள்ளாகிய 628 கடற்படையினருள், 300 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் 328 கடற்படையினர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து கொண்டு செல்லும் கொரோனா
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1140ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 1138பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டார்.









