மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலி

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய...

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 15 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1045ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 604 பேர் பூரண...

தற்கொலைக்கு முயன்ற யுவதி மீட்பு

நுவரெலியா – மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற யுவதி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவரை காப்பாற்ற நீர்த் தேக்கத்தில் குதித்த இளைஞன் காணாமல் போயுள்ளார்.

ஊரடங்கு பற்றிய புதிய தகவல்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை...

சிசுவின் சடலம் மீட்பு: தாய் ​கைது

புத்தூர் கிழக்கு, விக்னேஸ்வரா வீதியில், இன்று (20) பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயை, அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நான்கு நாள்களுக்கு...

மின் தாக்கியதில் உடல் எரிந்த நிலையில் சிகிச்சை

யாழ்.காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின் தாக்கியதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை...

சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறையின் ஊடாக 60 சதவீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி...

குவைட்டிலிருந்து 300 பேர் நாடு திரும்பினர்

குவைட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 300 இலங்கையர்கள், அந்நாட்டுக்குரிய விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

1000 தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 28 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியாகி இருப்பதாக தற்போது தகவல் கிடைத்து உள்ளது.  கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்டு, கடற்படை முகாமிலிருந்த 28 கடற்படையினருக்கே இவ்வாறு கொரோனா...

11ஆவது தேசிய போர் வீரர்களின் நினைவு தின நிகழ்வு ஆரம்பம்

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுப்பெற்று 11 ஆண்டுகளான நிலையில் 11ஆவது தேசிய நினைவு தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லயில்...

Follow us on Facebook

1,682FansLike