பயணத்தின் போது நெஞ்சுவலி!! பலர் உயிரை பாதுகாத்து தன்னுயிர் நீத்த சாரதி

0
கொடிகாமத்தில் வாகன சாரதியொருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பினால் உயிரிழந்தார். பயணிகளை ஏற்றி வந்த அவர், திடீரென  மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை வீதீயோரமாக நிறுத்தியதால், பெரும் விபத்து...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கைது

0
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.3 மோட்டார் சைக்கிள்களின் பதிவு சான்றிதழ்களை...

டீ.ஏ.ராஜபக்ஷவின் 54ஆவது நினைவு தினம்!

0
அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 54 ஆவது நினைவு தினம் தங்காலை மஹவெல வீதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது...

கொகரெல்ல பகுதியில் கடத்தப்பட்ட சொகுசு கார் மாலபே பிரதேசத்தில் கண்டுபிடிப்பு.

0
குருணாகல், கொகரெல்ல பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்ட சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் மாலபே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான்கு நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறப்பு

0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேல்...

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழப்பு

0
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று (06) இரவு 10 மணி முதல் இன்று (07) இரவு 10 மணி...

நீந்த சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

0
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சென்று சுழிபுரம் - திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலே...

கண்ணிவெடி அகற்றப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகள் கையளிப்பு

0
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா...

அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும்

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ...

நல்லூரில் உள்ள இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை!

0
யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க...

Follow us on Facebook

1,682FansLike