நாடளாவிய ரீதியில் 4 நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு !

0
இன்று முதல் அமுலாகும் வகையில், நான்கு நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. மாலை 6 மணி தொடக்கம் 7...

இலங்கையில் 2 மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் / சிறுமி துஷ்பிரயோகம்!

0
இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் / சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், இது தொடர்பான வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட சுமார் 10 முதல் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும்,...

விலங்குகளை உடைத்து விரைவில் வெளியே வருவேன்!

0
விரைவில் விலங்களை உடைத்து வெளியே வருவேன் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை...

தொண்டமானின் இல்லத்திற்கு நடந்தது என்ன?

0
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின், இறம்பொடை- வெவன்டனில் அமைந்துள்ள சொந்தமான இல்லத்தில் இன்று (18) அதிகாலை தீ பரவியது. தீ விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை...

கடமைகளை பொறுப்பேற்ற புதிய அமைச்சர்கள்!

0
இன்றைய தினம் புதிய அமைச்சர்கள் சிலர் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். நிதியமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். சர்வமத தலைவர்களின் மத அனுஸ்ட்டானங்களுடன்...

‘மத்தல விமானநிலையம்’ குறித்து அவசர அறிக்கை

0
நல்லாட்சி அரசாங்கம் மத்தல சர்வதேச விமான நிலையத்தை நெல் களஞ்சிய சாலையாக மாற்றியமையால் ஏற்பட்ட இழப்பீடுகளை மதிப்பீடு செய்து ஒருவாரக்காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான...

மோப்ப நாய்களின் ஏல விற்பனை!

0
இன்று கண்டி பகுதியில் காவற்துறைக்கு சொந்தமானதும் சேவையில் இருந்து நீக்கப்பட்டதுமான மோப்ப நாய்களின் ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் போது சுமார் 25 நாய்கள் வரை...

எமது கட்சிக்கு சஜித் செய்தது துரோகம்

0
கடந்த பாராளுமன்றத்தில் எமது கட்சியுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மீறி சஜித் பிரேமதாச துரோகம் செய்துள்ளார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.

மாணவர்கள் குறித்து பொலிசாரின் அதிர்ச்சி தகவல் ; பெற்றோர் அவதானம்!

0
கொழும்பு நகர்புறங்களில் காணப்படும் உயர்நிலை பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போலி இன்ஹெலர்கள் மூலம் போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

0
7 புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி 9.30 மணிக்குக் கூடும் என அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின்...

Follow us on Facebook

1,682FansLike