யாழில் சடுதியாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை!
வட மாகாணத்தில் தங்கத்தின் விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி வர்த்தக நிலையங்களில் தங்கம் ஒரு பவுனின் விலை,...
திருமலையில் விபரீதம் ; பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை!
திருகோணமலை பன்குளம் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் வைத்தியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர் வேடத்தில் நகைகள் திருட்டு!
புத்தளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் மருத்துவர் போல் வேடமிட்டு தங்க ஆபரணங்களை நபர் ஒருவர் திட்டமிட்டு சூறையாடியுள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் போது தங்க...
கோத்தபாய ஹிட்லரைப் போன்று மாறுவார்– விக்கி
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரியாக விரைவில் மாறுவார் என வடக்கு மாகாண முன்னஅள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் – முழு விபரம்!
நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட அமைச்சர்களுக்கு உரிய 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று...
மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் நாடு திரும்பினர்
கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் இன்று (13) நாடு திரும்பியுள்ளனர்.
இன்று பிற்பகல் 1.30...
கூட்டமைப்பின் கோட்டை எம் வசம்; தமிழரின் மனதை வென்றுவிட்டோம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் த.தே.கூட்டமைப்பை...
சட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்!
நெல்லியடி புதிய சந்தை கட்டிட தொகுதியில் இயங்கிய வெளிமாவட்ட வர்த்தகர்களின் கடைகளில் அண்மைய நாட்களில் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அந்த வர்த்தகர்கள் தமக்குள் வாள்வெட்டு மோதல்களிலும் ஈடுபட்டனர்.
சொத்து விபரங்களை கையளிக்காத வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களில் இதுவரை தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்காத வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பெப்ரல்...
பதவியேற்பு நிகழ்வில் பறந்த ‘தனி சிங்கக்கொடி’
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் கண்டி மாநகரத்தில் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கண்டி மாநகரசபை நடவடிக்கைகளை...









