நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை!
வாக்களிக்க வரமாட்டார்கள் என நினைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமது வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான...
யாழில் சினிமா பாணியில் கள்ளவாக்கு!
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
திருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்
திருகோணமலை – கிண்ணியா, குட்டித்தீவு பகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல்...
நண்பகல் 2 மணி வரையான வாக்களிப்பு வீதம்
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
நண்பகல் 02.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
திருகோணமலையில் மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவுகள்
திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிக்கும் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வாக்களிக்கும் நிலையங்களில் ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாவும்...
பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிக்கச் சென்றார் எம்.ஏ.சுமந்திரன்
9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அனைவரும் வாக்களிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் வாக்களிப்பதற்குச் சென்றுள்ளார்.பொலிஸ்...
தேர்தல் முடிவுகள் – அனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே!
அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் முகவர்களை நியமிப்பது குறித்தும் வர்த்தமானி அறிவிப்பு தேர்தல் ஆணைக்குவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல்...
லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ்...
பொதுத் தேர்தல் தொடர்பாக 900 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அந்த அமைப்பின்...
கித்துல் கள் விசமானதால் மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
கித்துல் கள் அருந்தியதன் பின்னர் அது விசமானதன் காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை மீகஹகிவுல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.









