சிறையில் ஹெரோயினுடன் சிக்கிய பூனை
வெலிகடை சிறைச்சாலையின் முன்னால் உலாவிக்கொண்டிருந்த பூனையொன்றை சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து சோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த விடயம் வெளியாகியுள்ளது.
இதன்போது குறித்த பூனையின்...
புலிகளைத் தோற்கடிக்க எண்ணியோரே தமிழ்க் கூட்டமைப்பையும் வீழ்த்த முயற்சி!
தமிழீழ விடுதலைப் புலிகளால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது தனியே அந்தக் கட்சியின் வெற்றிமட்டுமல்ல. மாறாக தமிழ் மக்களினதும், தாயக தேசத்தினதும் வெற்றியாகவே...
திருமலையை நேசித்தால் போட்டியில் இருந்து ஒதுங்கி வழிவிடுங்கள்: விக்கி வேண்டுகோள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனை பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கி துடிப்பும், ஆற்றலும், அறிவும் கொண்ட தனது தம்பி ரூபனுக்கு...
எனது அரசு முஸ்லிம்களுக்கு அதிகம் சேவை செய்தது : மஹிந்த
இலங்கையில் முஸ்லிம்களுக்கு அதிக சேவை செய்தது தனது ஆட்சியிலேயே என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
புலிகளால் தாக்கப்பட்டு விரட்டப்பட்ட முஸ்லிம்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு அடைக்கலாம் கொடுத்ததாகவும்,...
சிறுவர்களுக்காக விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்வுகள், விளம்பரங்கள் மற்றும் டிவி விளம்பரங்களுக்கு போன்றவற்றில் சிறுவர்களைப் பயன்படுத்துவது குறித்து கடுமையான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு
அனைத்து மதுபான சாலைகளும் அடுத்து வாரம் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது
இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள...
பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?
2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற...
போதை பொருள் கடத்தலில் சுற்றி திரிந்த கழுகை மடக்கி பிடித்த பொலிஸ்
பாதாள உலகக்குழு உறுப்பினரான அங்கொட லொக்கா என்பவரால் போதைபொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு ஒன்று அத்துருகிரிய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் அங்கொட லொக்கவின் உதவியாளர் என...
அடுத்த பத்தாண்டுகள் கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தம்
அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தமாகும். எனவே, அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத – பொருத்தமான உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் நிமல் பியதிஸ்ஸ முதலிடம்...
புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு 2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு...









