ஈஸ்டர் தாக்குதலில் சஹ்ரான் ஹாசிம் முக்கிய சூத்திரதாரியில்லை
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது முக்கிய சூத்திரதாரியாக நவ்பர் மௌலவி என்பவரே செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள்...
ஒரே நபரை இரண்டாவது தடவை தாக்குமா கொரோனா?
கொரோனா வைரஸ் தாக்கியதன் பின்னர் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து, ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதா என்ற கேள்வி தற்போது சமூகத்தில் எழுந்துள்ளது.
கட்டாரிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்
கொரோனா தொற்று அதிகரிப்பால் வெழிநாடுகளில் இருந்து நாட்டுக்கு திரும்பி வரமுடியாதவர்களை மீட்டு வரும் வேளையில் கட்டாரில் இருந்து இன்று காலை 10 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
நாமலை கொலை செய்ய திட்டமா?
புலிகளின் கொலை பட்டியலில் நாமல் ராஜபக்சவின் பெயர் முதலிலும் இரண்டாவதாக என்னுடைய பெயரும் இருந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.
கோட்டாபய...
இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா ?
தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் தங்கத்தின் விலையில் இவ்வாறான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை...
வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கிற்கு நீர் விநியோகிக்கப்படவில்லை!
இலங்கையின் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு மாத்திரமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசவித்த குழந்தையை புதைத்த தாய்…!
பிரசவித்த குழந்தையை புதைத்து விட்டு அறியாதவள் போல் இருந்த தாய் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
ஹட்டன் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தினை ஹட்டன் தலைமை நீதவான்...
17 பொலிஸாருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், 9 உதவிப் பொலிஸ்...
வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பௌத்த தேரர்கள்
சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும்.
அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு...
என்னுடன் விவாதிக்கும் தகுதி சுமந்திரனுக்கு இல்லை!!
சுமந்திரனுக்கு என்னுடன் நேரடி விவாதம் நடத்துவதற்கான தகுதி இல்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
எமது கட்சியின் சட்ட...









