நுகேகொடை விபத்தில் இராணுவ சிப்பாய் பலி
நுகேகொடை மேம்பாலத்தில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்.தனியார் பஸ் மற்றும் இராணுவ கெப் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தொல்பொருள் இடங்களின் தலைவிதி குறித்து பௌத்தர்களுக்கு சந்தேகம்!
ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தொல்பொருள் இடங்களின் தலைவிதி குறித்து பௌத்தர்களுக்கு சந்தேகம்! ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்கும் ராஜபக்ஷ சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கம் பௌத்த பாரம்பரியங்களை பாதுகாக்கும் என மக்கள் வைத்த...
அரசவை தகர்ப்பு: விசாரணைக்கு நிபுணர் குழு நியமனம்
வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு பிரதமரால் ஐவர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதனை, கலாசார மற்றும் புத்தசாசன...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள சூழ்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராவண தேசமென்பது கற்பனையே: தொல்பொருள் திணைக்களத்திடம் ஆதாரமில்லையாம்!
“இராவணன் இராஜ்ஜியம் எனக் கூறப்படுவதெல்லாம் கற்பனைக் கதையாகும்.
இராவணன் வாழ்ந்தற்கான எந்தவொரு தொல்லியல் சான்றுகளும் கிடைக்கவில்லை” என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்...
கொரோனா தொற்றுடன் பாடசாலை சென்ற மாணவி
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்ட அதிகாரி மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன முன்னாள் ஓஐசியினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து இன்று (11) மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண...
மேலும் மூவருக்கு கொரோனா
மட்டக்களப்பு கந்தகாடு சீர்த்திருத்த மய்யத்தின் ஆலோசகராக செயற்பட்ட ஒருவருக்கும் அவருடை இரு பிள்ளைகளுக்கும் கொரோன வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர...
கந்தகாடுவில் கொரோனா ரைவஸ் பரவியது எப்படி?
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிக்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று எப்படி பரவியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஜாஎல சுதுவெல்ல...
வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர் சடலமாக மீட்பு
வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் நேற்றிரவு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...









