வவுனியாவை ஆக்கிரமிக்கும் சீனா மொழி!

0
வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவ புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள சீனா நிறுவனத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையில் சீனா மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பற்றி போலி செய்தி

0
நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக போலி செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரண்டாவது...

கருவில் இருக்கும் போதே கொரோனா தொற்றலாம்!

0
தாயின் கருவில் இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றலாம் என இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா...

கொரோனா அறிகுறியுடன் சேர்க்கப்பட்ட இளைஞன் மரணம்

0
கோரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 20 வயதுடைய இளைஞர் ஒருவரே...

பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபை தேர்தல்

0
பொதுத்தேர்தல்  வெற்றியின் பின்னர்  மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு  தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மாவனெல்லை பகுதியில்  நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

கட்டுநாயக்கவிற்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இன்று முதல் இலவசமாக பி.ரி.ஆர் பரிசோதனையை செய்து அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட...

உணவில் காணப்பட்ட உக்காத பொலித்தின் !

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்பட்ட Chicken Sausages பக்கட்டில் இருந்த Sausages ஒன்றுக்குள் பொலித்தின் துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.

18 மாடுகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம்

கிளிநொச்சி - பரந்தன் ஏ35 வீதியின் வெலிக்கண்டல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை வாகனமொன்றில் மோதி 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. விசுவமடு பகுதியில் இருந்து 35...

இலங்கையில் இந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அனுமதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலோரங்களை அண்டிய பகுதிகளில் பிதிர் கடன்களை நிறைவு செய்வதற்கு இலங்கையில் இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ்...

நாட்டில் Hand sanitizer பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

இலங்கையில் காலாவதியாகிய பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் Hand sanitizer தொடர்பில் தகவல் தெரியவந்தமையால் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் காலாவதியான பொருட்களைப்...

Follow us on Facebook

1,682FansLike