நாளை முதல் ரயில் சேவைகள் அதிகரிப்பு
ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையில்...
மட்டக்களப்பில் தனியார் பஸ்சாரதி, நடத்துனர், ஆகிய இருவர் கஞ்சாவுடன் கைது
மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் கஞ்சாவை பொதி செய்து கொண்டிருந்த தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதுடன் 28 கிராம் கஞ்சா...
“AMPHAN” திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் :வலுவடையக்கூடிய சாத்தியம் அதிகம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த“AMPHAN” (உச்சரிப்புUM-PUN) என்ற சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 17ஆம்திகதி) காலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக...
308 இலங்கையர் வருகை
ஜப்பானில் இருந்து (234) பேர் மற்றும் மியன்மாரில் இருந்து ( 74 ) பேர் உட்பட மொத்தமாக 308 பேர் நேற்று இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர்.
நேற்று பதிவானோர் குறித்த தகவல்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 25 பேர் நேற்று (16) இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 23 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 520 பேர் குணமடைந்துள்ள அதேவேளை,...
மேலும் 12 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 937 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 12...
நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாடளாவிய ரீதியில் நாளை (17) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட உள்ளதால், சகல மதுபான விற்பனை நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சிறுவர்களுக்கு வர்ணந்தீட்டுதல் ஊடாக விழிப்பூட்டல்
வர்ணந்தீட்டும் செயற்பாட்டினூடாக, சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்பூட்டலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக...
மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நுவரெலியா, கண்டி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் பெய்து வரும்...









