கடும் மழையில் ஒருவர் பலி; பெண் மாயம்
கேகாலை, வத்தாராமஹெல பகுதியில் 48 வயதுடைய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வல்தெனிய பகுதியில் வீடு ஒன்றின்...
சடுதியாக 10 பேர் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 925 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர்...
பல கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு
ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் 225 கிலோகிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடையதாக 4...
வானிலை மையத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது.
அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய...
வாகன வருமான அனுமதிப் பத்திரத்திற்கான சலுகை காலம் நீட்டிப்பு
காலாவதியாகி உள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் சலுகை காலத்தை ஜூலை மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்
யாரும் பீதியடைய தேவையில்லை
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிப்பு
யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் 32 பேர் பூரண குணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 32 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 477 பேர்...
இரண்டாவது மீட்பு நடவடிக்கையில் ஸ்ரீ லங்கன் விமான சேவை
ஸ்ரீ லங்கன் விமான சேவை தமது இரண்டாவது மீட்பு நடவடிக்கைக்காக ஜப்பான் வரை விமானங்களை இயக்கியுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட விமான பயணங்களை மேற்கொள்வதற்கு அமைய நேற்று இரவு...
நேற்றைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்
நேற்றைய தினம் மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 8 பேர் இலங்கை கடற்படையைச்...









