மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 916 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இன்றைய தினம் இதுவரை...
விடுதலைப் புலிகளின் உருவப்படத்திற்கு அஞ்சலி!
விடுதலைப் புலிகளின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக கூறி கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் ஆகியோரை நாளை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கிளிநொச்சி பொலிசார்...
NDB வங்கியின் புதிய தலைவர்
தேசிய அபிவிருத்தி வங்கியின் புதிய தலைவராக ஏஷன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்
இந்நாட்டு வணிக வங்கி ஒன்றில் இளைய தலைவராக பேன் ஏசியா வங்கியில் தலைவராக...
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – பொலிஸாருடன் முரண்பாடு…
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்ட வேளையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.பின்னர் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்டபின் நிலைமை...
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை...
நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறையா ?
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி...
நாளை சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்
தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (15) எட்டு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் தாங்கி மற்றும்...
இராணுவம் முல்லைத்தீவில் காணிகளின் விபரங்களை கோருகிறது
முல்லைத்தீவு மாவட்டத்தில் பயிர் செய்யப்படாத மக்களுடைய காணிகள், திணைக்களங்களின் பிடியில் உள்ள காணிகள் தொடர்பான தகவல்களை தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திடம் படையினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜித சேனாரத்னவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிஐடிக்கு உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சர்ச்சைக்குரிய...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில், சுமந்திரனுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மையை பொலிஸார் அகற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மையை பொலிஸார் அகற்றியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்...









