நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்
நேற்றைய தினம் மேலும் 20 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 18 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர்...
குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 382 பேர்...
கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பம்
கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5 % வீதத்தை கடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் செம்மணி வளைவு பகுதியிலும் சுமந்திரனின் உருவப்பொம்மை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மை யாழ் செம்மணி பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் திலீபன் நினைவிடத்திற்கு அண்மையாக உருவப்பொம்மை வைக்கப்பட்டு,...
திருகோணமலையில் அரச திணைக்களதின் வாயிலில் மக்கள் கூட்டம். சமூக இடைவெளி எங்கே?
திருகோணமலை மோட்டால் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வரிசையில் நிற்கும் மக்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்திற் கொள்ளாமல் இருப்பது வருத்தத்தையளிக்கின்றது.
சமூக...
2000 பேர் இன்று தமது சொந்த இடங்களுக்கு திரும்பினர்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த மேலும் சுமார் 02ஆயிரம் பேரை இன்று (13) தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பதிவானோரில் 17 பேர் கடற்படையினர்
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (12) இனங்காணப்பட்ட 20 பேரில் 17 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லெப்டினனட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய போக்குவரத்து ஆரம்பம்
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் அரச, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பெருந்தோட்டத் துறையின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி
இலக்குடன் செயற்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு விரிவானதொரு பங்களிப்பை வழங்கும் இயலுமை பெருந்தோட்டத் துறையிடம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில்...









