தேர்தலை நடத்தாது காத்திருக்க முடியாது – திஸ்ஸ விதாரண

கொரோனா வைரஸ் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கலாம். அதுவரை தேர்தலை நடத்தாது காத்திருக்க முடியாது என லங்கா சம்சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை- கொழும்பில் இன்று விசேட சோதனை..!

பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுகிறார்களா என்பதை அவதானிக்க கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு...

அநுராதபுரத்தின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இன்று (13) இரவு 9.00 மணி...

இலங்கையில் ஒரேநாளில் 26 பேருக்குத் தொற்று!

ஏற்கனவே 21 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது ஐவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தந்தையால் கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபமாக பலியாகிய பாலகர்களின் இறுதி யாத்திரை!

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் இன்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து...

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டில் கையடக்க தொலைபேசி பணபரிமாறலை பயன்படுத்தி பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும்...

விசேட வர்த்தமானி அறிவித்தல் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை

விசேட வர்த்தமானி அறிவித்தல் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு மத்தியில் பொதுமக்களின் வாழ்க்கையை...

குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா நோயாளிகளில் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறிய நோயாளிகளின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்றைய தினத்தில் (2020.05.08) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட...

புலனாய்வுத்துறை ஊரடங்கு தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை ஒரேடியாக நீக்கினால் பேராபத்து ஏற்படலாம் என அரச புலனாய்வு பிரிவினர், சுகாதார அமைச்சை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே படிப்படியாக ஊராடங்கை...

நோயாளருக்கான மூலிகை மருந்து முல்லைத்தீவில் தயாரிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று (வியாழக்கிழமை)...

Follow us on Facebook

1,682FansLike